அன்பு நட்புகளுக்கு வணக்கம்,
நலம்தானே மக்களே
இன்னும் ஒரு புதிய நல்ல கதை புத்தக வடிவில் அளித்துள்ளேன்.
"நெஞ்சம் இரண்டின் சங்கமம்".
இந்தக் கதை இதுவரை எந்த இணைய தளத்திலும் வெளியிடப்படாத ஒன்றாகும்.
அன்பு இல்லம் வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கும் அருண் அவர்களுக்கும் அவர்தம் தந்தைக்கும் என் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் இங்கே தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
வாங்கி படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கேயும் தரலாம்.
மீண்டும் சந்திப்போம்...
நலம்தானே மக்களே
இன்னும் ஒரு புதிய நல்ல கதை புத்தக வடிவில் அளித்துள்ளேன்.
"நெஞ்சம் இரண்டின் சங்கமம்".
இந்தக் கதை இதுவரை எந்த இணைய தளத்திலும் வெளியிடப்படாத ஒன்றாகும்.
அன்பு இல்லம் வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கும் அருண் அவர்களுக்கும் அவர்தம் தந்தைக்கும் என் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் இங்கே தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
வாங்கி படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கேயும் தரலாம்.
மீண்டும் சந்திப்போம்...
No comments:
Post a Comment