Tuesday 24 December 2013

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

விழாக்கால வாழ்த்துக்கள்.



பிறக்க போகும் புது வருடம் அனைவருக்கும் மகிழ்ச்சியும், சந்தோஷமும் வெற்றியையும் வாரி தர வேண்டும் என வாழ்த்துகிறேன்.






எனது அடுத்த சில படைப்புகளை இங்கே தர விரும்புகிறேன். படித்துவிட்டு மறக்காமல் உங்கள் அன்பார்ந்த கருத்துக்களை எனக்கு தெரியபடுத்தின்னால் அது எனக்கு பெரியதொரு உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் குடுக்கும்.

http://www.myangadi.com/index.php?route=product/author/info&author_id=1606

மீண்டும் விரைவில் சந்திப்போம் அன்பர்களே.

நன்றி வணக்கம்,

சுதா சதாசிவம்


Friday 13 September 2013

அன்பு நட்புகளுக்கு வணக்கம்,

மீண்டும் ஒரு சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.

இன்று என் இரண்டாவது புத்தகம் "மயக்கமென்ன கலக்கமென்ன" வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இரண்டு கதைகள் கொண்ட இந்த புத்தகம் "மூவர் நிலையம்" வெளியிட்டுள்ளார்கள். 
அவர்களுக்கு என் நன்றியை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

"மயக்கமென்ன கலக்கமென்ன", "நேசமுள்ள வான்சுடரே" என்றார் இரு கதைகளும் இதில் அடங்கி உள்ளது.

சென்னையின் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கும். ஆன்லைனில் வாங்க விருப்பபடுவோர் இங்கே வாங்கலாம்.

http://www.myangadi.com/mayakkamenna-kalakkamenna-moovar-nilayam?author_id=2893


Saturday 31 August 2013

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,

நலம்தானே!! 

உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

http://www.myangadi.com/index.php?route=product/author/info&author_id=1606

படித்து மகிழுங்கள். உங்கள் கருத்துக்களை மறக்காமல் எனக்கு 

தெரியப் படுத்தி  உற்சாகப்படுத்தும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றிகள் பல. 

அன்புடன்,

 சுதா சதாசிவம் 

Wednesday 7 August 2013

அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்,
நலம்தானே!!

இதோ என்னுடைய கதைகளின் இணையதளம்

படித்து மகிழுங்கள்
http://www.myangadi.com/index.php?route=product/author/info&author_id=1606


மீண்டும் சந்திப்போம் நேயர்களே. 

உங்களது தொடர்ந்த ஆர்வத்துக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் பல.

அன்புடன் சுதா 



Sunday 30 June 2013

Hi Friends,

Welcome to my tamil novel blog. Been into writing for the past few months.
It just happened one fine day when i was too bored to do anything else.
I have been posting my stories online in Amutha's Blog and Penmai forum in the recent past.
I am happy to say my writing has picked up some great reviews and wonderful comments.

My first book has been published by Arun Padhippagam Chennai and its called "Thaayumanavale"
It has "Thaayumaanavale" and "Maalaiyil yaaro manathodu pesa" together in it. Its available for online purchase at www.myangadi.com




Meet you all very soon with some serial stories.
Until then its me Sudha signing off.
Bye cheers!!!