Tuesday 4 February 2014

அன்பு நட்புகளுக்கு வணக்கம்,

நலம்தானே...

மீண்டும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.

இதோ மீண்டும் இரு நல்ல குடும்ப கதைகளுடன் உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

படித்தால் மட்டும் போதுமா, உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டால், அது என்னை உற்சாகபடுத்தும், இன்னமும் மெச்சும்படி எழுத தூண்டுகோலாக இருக்கும்தானே நெஞ்சங்களே.

http://www.myangadi.com/index.php?route=product/author/info&author_id=1606

உங்கள் எண்ணங்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

நன்றி,
சுதா சதாசிவம்