அன்பு நட்புகளுக்கு வணக்கம்,
மீண்டும் ஒரு சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.
இன்று என் இரண்டாவது புத்தகம் "மயக்கமென்ன கலக்கமென்ன" வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இரண்டு கதைகள் கொண்ட இந்த புத்தகம் "மூவர் நிலையம்" வெளியிட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு என் நன்றியை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
"மயக்கமென்ன கலக்கமென்ன", "நேசமுள்ள வான்சுடரே" என்றார் இரு கதைகளும் இதில் அடங்கி உள்ளது.
சென்னையின் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கும். ஆன்லைனில் வாங்க விருப்பபடுவோர் இங்கே வாங்கலாம்.
http://www.myangadi.com/mayakkamenna-kalakkamenna-moovar-nilayam?author_id=2893
மீண்டும் ஒரு சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.
இன்று என் இரண்டாவது புத்தகம் "மயக்கமென்ன கலக்கமென்ன" வெளியாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இரண்டு கதைகள் கொண்ட இந்த புத்தகம் "மூவர் நிலையம்" வெளியிட்டுள்ளார்கள்.
அவர்களுக்கு என் நன்றியை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
"மயக்கமென்ன கலக்கமென்ன", "நேசமுள்ள வான்சுடரே" என்றார் இரு கதைகளும் இதில் அடங்கி உள்ளது.
சென்னையின் அனைத்து புத்தக கடைகளிலும் கிடைக்கும். ஆன்லைனில் வாங்க விருப்பபடுவோர் இங்கே வாங்கலாம்.
http://www.myangadi.com/mayakkamenna-kalakkamenna-moovar-nilayam?author_id=2893